பேருந்து

நெல்லை: அரசு விரைவுப் பேருந்து ஒன்றில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு வரப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சென்னையில் இருந்து திருநெல்வேலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பாண்டுங்: இந்தோனீசியாவின் ஜாவாத் தீவில் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிசெல்வோருக்கு உதவக்கூடிய வகையில், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்துச் சேவை எண் 261ஐ ஈடுபடுத்தும் சோதனையோட்டம் மே 9ஆம் தேதி அங் மோ கியோ வட்டாரத்தில் தொடங்கியுள்ளது.
சென்னை: மே முதல் தேதியிலிருந்து தமிழகத்தின் அனைத்து அரசு விரைவுப் பேருந்துகளிலும் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
ராமேசுவரம்: ஓட்டுநர் இல்லாதபோதும் பேருந்து தானாகவே இயங்கி, அருகிலிருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.